சாதியும் மதமும் மனிததிற்கு எதிரானது
நீர்நிலைகளை சுறுக்கி நிலம் பெருக்கலாகாது
பிறரை காயப்படுத்தி நாம் குணமாக முடியாது
காலம் கரையலாம்
காதல் கரையுமா ?
உடைக்கப்பட்ட பூட்டை திறக்க சாவி எதற்கு ?
உனக்காகவே வாழ்கிறேன்
உயிர் பிரிந்து
உயிர்த்தெழுந்து நிற்கிறேன்
அவன் ஆசையை தீர்க்க
அவனிடமே தஞ்சமடைய உள்ளது
அவள் காதலை காப்பாற்ற அவளிடமே கெஞ்ச வேண்டியுள்ளது ..